நாடாளுமன்றத் தேர்தல்

மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமையன்று பிரசாரம் ஓய்ந்தது. இங்கு இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
போபால்: மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜய சிங்,” 2024 பொதுத் தேர்தல்தான் 77 வயதான எனக்கு வாழ்நாளின் கடைசித் தேர்தலாக இருக்கும். 50 ஆண்டு கால எனது அரசியல் வாழ்க்கையில் இந்த தேர்தலில் மக்கள் கொடுக்கும் வெற்றியின் மூலம்தான் அதனை தீர்மானிக்க முடியும்,” என்று உருக்கமாக தெரிவித்தார்.
புவனேஸ்வர்: ஒடிசாவின் குனுபூர் தொகுதியில் ஒரே குடுமத்தைச் சேர்ந்த மூவர் வெவ்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர். இம்மூவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கடும்போட்டி தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ளது.
புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது.
தேனி: இளையர் ஒருவர் வாக்கு எண்ணும் மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.